கும்பகோணத்தில் லஞ்சம் பெற்றதாக நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் கைது

கும்பகோணம்: பந்தநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.4,200 லஞ்சம் பெற்ற பட்டியல் எழுத்தர் கணேசமூர்த்தியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.30,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: