தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரேமலதா மீண்டும் ஆலோசனை

சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரேமலதா மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனித்து போட்டியிடலாமா? வேறு கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா? என தேமுதிக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: