தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல்-வடதமிழகம் வரை வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: