மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கு மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் மறியல்

மதுரை: மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கு மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். சீர்மரபினர் மக்களுக்கு 20% இட இதுக்கீடு வழங்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தால் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: