வரும் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வரும் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 6-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஒரிரு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என கூறியுள்ளது.

Related Stories: