தமிழகம் விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 28 பட்டாசு ஆலைகளுக்கு சீல் dotcom@dinakaran.com(Editor) | Mar 01, 2021 விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 28 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பின் போது உரிய விதிகளை பின்பற்றாத காரணத்தால் 28 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சாரி பாஸ்... நாங்க தேடி வந்த ஆளு நீங்க இல்ல: டாஸ்மாக் ஊழியர்களை ரவுண்டு கட்டி அடித்துவிட்டு ஹாயாக சென்ற ஆசாமிகள்...விராலிமலை அருகே பரபரப்பு
கிருஷ்ணன்கோயில் முன்பு ராட்சத பள்ளம்: குடிநீர் வினியோகம் கடும் பாதிப்பு: மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,000-ஐ தாண்டியது; தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 8,449 பேர் பாதிப்பு: 33 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.!!!
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை: விசிக வேட்பாளர் புகார்
வேலூரில் இடி, மின்னலுடன் 2 மணி நேரம் பெய்தது..! கோடையில் கொட்டிய மழையால் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 500 நெல் மூட்டைகள் நனைந்தன