தா.பாண்டியனின் மறைவு தமிழக மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு: ஆளுநர் இரங்கல்

சென்னை: தா.பாண்டியனின் மறைவு தமிழக மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்கான தா.பாண்டியனின் செயல்பாடுகள் மறக்க முடியாதவை என கூறினார்.

Related Stories: