நாளை முதல் 2 நாள் நடக்கவிருந்த தொடக்க கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை!: ஐகோர்ட் கிளை

மதுரை: நாளை முதல் 2 நாள் நடக்கவிருந்த தொடக்க கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சண்முகநாதன் வழக்கில் கலந்தாய்வுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Related Stories: