கடலூரில் ஆட்டோ ஓட்டுநரை கொண்டு பேருந்து இயக்கியதால் விபத்து

கடலூர்: கடலூரில் ஆட்டோ ஓட்டுநரை கொண்டு தற்காலிகமாக அரசு பேருந்தை இயக்கி உள்ளனர். தற்காலிக ஓட்டுநர் ஓட்டிவந்த அரசு பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: