கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: