திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் கைது

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக கவுன்சிலர் ராஜேஷ் கொலை வழக்கில் 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். ஆலங்காடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான ராஜேஷ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Related Stories: