இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டரை திறக்க கூடாது.: உயர்நீதிமன்றம்

சென்னை: இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டரை திறக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ரூ.1,330 கோடி நிலக்கரி டெண்டர் வழக்கை இடைக்கால உத்தரவிற்காக நாளை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. நிலக்கரி டெண்டரில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் விதிகள் மாற்றம் என மனுதாரர் கூறியுள்ளார்.

Related Stories: