சென்னை: தமிழக அரசு சார்பில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. கலைமாமணி விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கி பேசுகிறார். நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சங்கீதா கிரிஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, இசை அமைப்பாளர்கள் டி.இமான், தினா, பாடகர்கள் சுஜாதா, அனந்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ், இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், லியாகத் அலிகான், மனோஜ் குமார், ரவிமரியா, டி.வி நடிகர் நந்தகுமார்,
சரோஜாதேவி, சவுகார் ஜானகி, ராமராஜன் மற்றும் சிவகார்த்திகேயன், யோகி பாபு, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கலைமாமணி விருது: முதல்வர் எடப்பாடி இன்று வழங்குகிறார்
- முதல் அமைச்சர்
- Edapadi
- Sarojadevi
- சவார் ஜானகி
- ராமராஜன்
- சிவகார்த்திகேயன்
- யோகி பாபு
- சங்கீதா
- ஐஸ்வர்யா ராஜேஷ்