அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் 2ம் கட்ட பட்டியலை நாளை ஆளுநரிடம் வழங்குகிறது திமுக

சென்னை: தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் 2ம் கட்ட பட்டியலை நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக வழங்குகிறது. 8 அமைச்சர்கள் மீது ஊழல் தொடர்பாக முதல்கட்ட புகார், கடந்த 22ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், 2ம் கட்ட ஊழல் புகார் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு நாளை மாலை 5.30 மணிக்கு ஆளுநரை நேரில் சந்தித்து வழங்குகிறது.

Related Stories: