மக்களை சந்தித்து ஆட்சிக்கு வரும் நேர்மை, திறம் இல்லாத கட்சி பாஜக.: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: அரசியல் சமநிலையை சீர்குலைத்து கொள்ளைப்புறமாக ஆட்சியமைக்க பாஜக முயற்சிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் பாஜகவிடமிருந்து அதிமுக தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும், மேலும் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வரும் நேர்மை, திறம் இல்லாத கட்சி பாஜக என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: