நாமக்கல்லில் மாணவியை கடத்தியதாக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

நாமக்கல்: ராசிபுரம் அருகே 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தியதாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ராசிபுரத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை, மெட்டலா பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றதாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் ராசிபுரம் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர்.

Related Stories: