வேலூர் காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பியோடியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வேலூர் காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பியோடியது குறித்து கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 16 வயது சிறுமியின் தாய் தொடர்ந்த வழக்கை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: