டெல்லி: தொலை தொடர்பு உபகரணங்கள் உற்பத்திக்கு ரூ.12,195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொலை தொடர்பு சாதனங்களின் இறக்குமதியை ஈடுகட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Make in India தயாரிப்புகளை மேலும் வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.