மாவட்ட ஆட்சியர் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் கோரி ஐகோர்ட்டில் மனு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க ஆணை

சென்னை: கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம், மற்றும் பாதுகாப்பு  கிடங்கு வசதி கோரி மனோஜ் இமானுவேல் என்பவர் மனுவுக்கு கொடைக்கானல் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் சுற்றுவட்டார கிராமங்களில் 100 ஏக்கரில் மலைப்பூண்டு பயிரிடப்படுகிறது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: