ஓட்டப்பிடாரம் அருகே நடந்த சாலை விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற 5 பேர் உயிரிழப்பு

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே நடந்த சாலை விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற 5 பேர் உயிரிழந்துள்ளனர். மணியாச்சியில் வேகமாக சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Related Stories: