ஓ.டி.டி. திரைத்துறைக்கு சவாலாக உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் ஃ பெப்சி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ திரைப்பட விருது நிகழ்ச்சி நடத்துவது குறித்து முதல்வரிடம் பேசி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார். ஓ.டி.டி திரைத்துறைக்கு சவாலாக உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: