வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியாற்ற 13 திருநங்கைகள் நியமனம்

சென்னை: புதிதாக திறக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியாற்ற 13 திருநங்கைகளை சென்னை மெட்ரோ ரயில் பணியமர்த்தியுள்ளது. நேற்று வண்ணாரப்பேட்டை-விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

Related Stories: