மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு ஓபிஎஸ் நன்றி

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. காவிரி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது எனவும் கூறினார்.

Related Stories: