இந்தியா மக்களவையில் முதல் அமர்வு முடிந்ததை அடுத்து மார்ச் 8-ம் தேதி வரை ஒத்திவைப்பு Feb 13, 2021 அமர்வு மக்களவை டெல்லி: மக்களவையில் முதல் அமர்வு முடிந்ததை அடுத்து மார்ச் 8-ம் தேதி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த ஜனவரி 29-ல் தொடங்கப்பட்டது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி