தருமபுரியில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு தொடக்கம்

தருமபுரி: தருமபுரியில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றறுள்ள ஜல்லிக்கட்டை ஆட்சியர் கார்த்திகா தொடங்கிவைத்துள்ளார்.

Related Stories: