'பேனர், சால்வை வேண்டாம், புத்தகங்கள் தாருங்கள்'!: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: பேனர், சால்வை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுவரொட்டிகளில் என் படங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படங்களை மட்டுமே சுவரொட்டிகளில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: