கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் சொர்ணமலை கதிரேசன் கோயிலில் ரூ.9 கோடியில் 83 அடி உயரத்தில் முருகன் சிலை நிர்மாணம் செய்யப்படுகிறது. இதை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை கூட பெறமுடியவில்லை.