சென்னை பல்லாவரத்தில் சிறுமி முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டிய இளைஞர் கைது

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே காதலிக்க மறுத்த சிறுமி முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கர் நகர் பகுதியில் 16 வயது சிறுமியை பின் தொடர்ந்து மிரட்டல் விடுத்த நாகராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

Related Stories: