3 ஏஐஜிக்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றி வரும் 3 உதவி ஐஜிக்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் நிர்வாகம் (ஏஐஜி அந்தஸ்து) சின்னராஜ் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் நிர்வாகம், சேலம் கிழக்கு மாவட்ட பதிவாளர் நிர்வாகம் சுபிதா லட்சுமி தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் நிர்வாகம், திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் நிர்வாகம் மணிவண்ணன் சேலம் கிழக்கு மாவட்ட பதிவாளர் நிர்வாத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: