இந்தியா - சீனா 9-ம் கட்ட ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்?

லடாக்: இந்தியா - சீனா 9-ம் கட்ட ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பங்கோங் சோ ஏரி கரையில் உள்ள படைகளை இரு நாடுகளும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: