டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பு

டெல்லி: டெல்லி - அரியானா எல்லையில் திக்ரியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் எம்.பி. ரவிக்குமார்  ஆகியோர் பங்கேற்று இந்த போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Related Stories: