நீட் ஆள் மாறாட்ட வழக்கில் மோகன் என்ற இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்

சென்னை: நீட் ஆள் மாறாட்ட வழக்கில் மோகன் என்ற இடைத்தரகரை சி.பி.சி.ஐ.டி. போலிசார் கைது செய்துள்ளனர். மோகனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கபட்டிருந்த நிலையில், குடியுரிமை அதிகாரிகள் மூலம் மோகனை சி.பி. சி.ஐ.டி போலிசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: