ஓ.எம்.ஆர். அடிப்படையில் நீட் மதிப்பெண் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: ஓ.எம்.ஆர். அடிப்படையில் நீட் மதிப்பெண் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெர்லின் சுஜா என்பவர் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: