சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்: தாமோதரன் பேட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என தேர்தல் ஆணைய குழுவுடன் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் நிர்வாகி தாமோதரன் பேட்டியளித்தார். பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என கூறினர். அனைத்து தொகுதியிலும் துணை ராணுவப்படையினரை பயன்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.

Related Stories: