மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா?.. வைகோ கேள்வி

சென்னை: மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அரசு இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பில் தீவிரம் காட்டுவதாகவும் குற்றம் சாடியுள்ளார்.

Related Stories: