நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்து விவேகானந்தரைப் படித்து ஊக்கம் பெற்றேன்: நடிகர் விவேக் ட்வீட்

சென்னை: நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்து விவேகானந்தரைப் படித்து ஊக்கம் பெற்றேன் என நடிகர் விவேக் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது திருக்குறளும் திருஅருட்பாவும் படித்து புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை! இப்போதுதான் அவர்தம் அருமை புரிகிறது. திருவள்ளுவரையும் வள்ளலாரையும் தாண்டி சமூகத்திற்கு நற் கருத்து சொன்னவர் எவருமில்லை. ஆயினும் சுவாமி விவேகானந்தர் எளிமையாக சொன்னார். ஆங்கிலத்தில் உலக அரங்கில் பேசியதால் மிகவும் பிரபலமானார். இவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டிய மகான்கள் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: