தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்துகளில் இறந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்துகளில் இறந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உடல்நலக்குறைவு, விபத்துகளில் இறந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபமும் முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: