மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கப் போவதாக மிரட்டல்

சென்னை: மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவகலகத்துக்கு மனு கொடுக்க வந்து மிரட்டல் விடுத்த கொருக்குப்பேட்டை இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: