சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சையிலும் சுதாகரன், இளவரசி சொத்துக்கள் பறிமுதல்.: தமிழக அரசு

சென்னை: தஞ்சையில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்தை மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சையிலும் 2 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: