குற்றம் புதுச்சேரி மத்திய சிறையில் செல்போன்கள் பறிமுதல்: போலீஸ் விசாரணை Feb 09, 2021 விசாரணை பாண்டிச்சேரி மத்திய சிறை: பொலிஸ் புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் 3 செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செல்போன் பறிமுதல் தொடர்பாக விசாரணை கைதி நந்தகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு