மது சோதனை என்ற பெயரில் போலீஸ் தம்மை துன்புறுத்தியதாக நீதிபதியிடம் பெண் வழக்கறிஞர் புகார்

சென்னை: மது சோதனை என்ற பெயரில் போலீஸ் தம்மை துன்புறுத்தியதாக ஐகோர்ட் நீதிபதி முன்பு பெண் வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் சிக்கனலில் மது சோதனை எனக் கூறி போலீஸ் துன்புறுத்தியதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பெண் வழக்கறிஞர் செல்வி புகாரளித்துள்ளார்.

Related Stories: