சென்னையில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை, பணம் கொள்ளை

சென்னை: திருவெற்றியூரில் விம்கோ நகரில் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவரின் வீட்டில் பீரோவில் இருந்த 33சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை அடிக்கபட்டத்தை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: