ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு பதியக்கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்தது சேர்த்ததாக ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு பதியக்கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீதிமன்ற உத்தரவின் படி விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை,அமைச்சர் மீதான புகாருக்கு ஆதாரமில்லை என அறிக்கை அளித்தது. அறிக்கையை ஏற்று வலக்கை முடித்து வைக்க வேண்டும் என ராஜேந்திரபாலாஜி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: