சென்னை முழுவதும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும்: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை: சென்னை முழுவதும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: