சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதையை செலுத்தியுள்ளனர். அண்ணாவின் 52-வது நினைவு தினத்தையொட்டி அதிமுக-வினர் மலர்வளையம் வைத்து மரியாதையை செய்து வருகின்றனர்.

Related Stories: