சர்க்கரை ஆலையில் விபத்து - 4,000 டன் கரும்பு தேக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலையில் 4 கொள்கலன்கள் சரிந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். விபத்தை அடுத்து சர்க்கரை ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரவைக்கு வந்த சுமார் 4,000 டன் கரும்புகள் தேக்கமடைந்துள்ளன.

Related Stories: