தமிழகம் சர்க்கரை ஆலையில் விபத்து - 4,000 டன் கரும்பு தேக்கம் Feb 02, 2021 விபத்து சர்க்கரை ஆலை பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலையில் 4 கொள்கலன்கள் சரிந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். விபத்தை அடுத்து சர்க்கரை ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரவைக்கு வந்த சுமார் 4,000 டன் கரும்புகள் தேக்கமடைந்துள்ளன.
தொழிலளார்கள் உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும்: செல்வப்பெருந்தகை வாழ்த்து!!
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குரல் எழுப்பும் தினமாக அமையட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து
தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு!: சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்..வியாபாரிகள் வேதனை..!!
உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்!: கி.வீரமணி மே தினவாழ்த்து
பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: பல வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு