பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும்: விக்கிரமராஜா கருத்து

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என விக்கிரமராஜா கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் எந்த அடிப்படையில் நிதிநிலை அறிக்கையை வரவேற்றார் என தெரியவில்லை என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.

Related Stories: