சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது சட்டமன்ற கூட்டத்தொடர்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி வருகிறார்.

Related Stories: