சென்னை மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஏடிஎம்மில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஏடிஎம்மில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம்மின் தொடுதிரையை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சி நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: