குற்றம் செங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட் Feb 01, 2021 செங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் செங்கல்பட்டு: செங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி கண்ணன் உத்தரவிட்டுள்ளார். குடும்பத்தகராறில் கணவர் யுவராஜ் தற்கொலை செய்த நிலையில் உறவினர்கள் புகார் தந்ததால் எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு